குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று முடிந்த தேசத்தின் மகுடம் - 2014 கண்காட்சியில் பாடசாலை மாணவிகளான சிங்களச் சிறுமிகள் போட்ட அதிரடி குத்தாட்டம் ஒன்றை காட்டுகின்ற பதிவு இது.
தமிழில் மிக பிரசித்தி பெற்ற கொக்கர கொக்கரக்கோ .... என்கிற சினிமா பாட்டுக்கு இவர்கள் ஆட்டம் போட்டார்கள்.
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய வேலைத் திட்டத்தின் கீழ், இச்செயலகத்தின் பணிப்பாளர் நந்தன விஜேசிங்கவின் ஆசியுடன் தேசத்தின் மகுடத்தின் பிரதான மேடைகளில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Categories Post
தேசத்தின் மகுடத்தில் சிங்கள சிறுமிகளின் குத்தாட்டம்!
Posted by kesa
on Tuesday, March 4, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)




0 Response to " தேசத்தின் மகுடத்தில் சிங்கள சிறுமிகளின் குத்தாட்டம்!"
Post a Comment