கிளிநொச்சி மாவட்டத்திற்கான மீன் பிடித்திணைக்களத்திற்கான புதிய அலுவலகக் கட்டிடம்
முப்பது மில்லியன் ரூபா செலவில் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன .
கடந்த பல வருடங்களாக தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த நிலையில் தற்போது கடற்தொழில் நீரியல் வளத் தினைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இக் கட்டிடப் பணிகள் துரித கதியில் இடம் பெற்று வருகின்றது .
இதன் மூலம் ஒரு நிலையான கட்டிடத்தில் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை இயங்குவதன் மூலம் கடற்தொழிலாளர்கள் நன்மை அடையக் கூடிய நிலமையும் ஏற்பட்டுள்ளதாக கடற்தொழில் திணைக்களத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
வன்னி நிருபர் .
Categories Post
Home » Uncategories » கிளிநொச்சி மாவட்டத்திற்கான மீன்பிடித் திணைக்களத்திற்கு முப்பது மில்லியன் செலவில் புதிய அலுவலகக் கட்டிடம்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான மீன்பிடித் திணைக்களத்திற்கு முப்பது மில்லியன் செலவில் புதிய அலுவலகக் கட்டிடம்.
Posted by kesa
on Wednesday, February 19, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "கிளிநொச்சி மாவட்டத்திற்கான மீன்பிடித் திணைக்களத்திற்கு முப்பது மில்லியன் செலவில் புதிய அலுவலகக் கட்டிடம். "
Post a Comment