Latest Updates

Categories Post

யாழ் கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட உடலத்தினை அடையாளம் காட்டுமாறு அறிவிப்பு!

யாழ்.கல்வியங்காட்டுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தினை அடையாளம் கட்டுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கல்வியங்காடு சந்திரகேசரப் பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்னால் உள்ள குளத்தில் இருந்து வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சடலம் மீட்கப்பட்டு 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்படவில்லை.இந்நிலையில் குறித்த சடலத்தினை அடையாளம் காட்டுமாறு கோப்பாய் காவல்துறையினர் கோரியுள்ளனர்
.

0 Response to "யாழ் கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட உடலத்தினை அடையாளம் காட்டுமாறு அறிவிப்பு!"

Post a Comment