யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வெடி மருந்துகள் 72 கிலோவுடன் கைது செய்யப்பட்டவர்கள்
நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரனைகள் செய்யப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரதம பொலிஸ் பரிசோதகர் சி . ஆர் றொகான் பீரிஸ் தொவித்துள்ளார் .
யாழ்ப்பாணம் ஊடகவியலாளாகளுக்கு வாராந்தம் நடைபெறும் பொலிஸ் உடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது .
கடந்த 19 ம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ரிஎன்ரி வெடி மருந்து 56 கிலோவும் சி 4 வெடி மருந்து 16 கிலோவும் கைப்பற்றப்பட்டதாகவும் தொவித்ததுடன்
குறிப்பிட்ட சந்தேக நபர்களிடம் இருந்து மேலதிக தகவல்களை பெறும் வகையில் விசாரனைகள் நடை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் .
Categories Post
Home » Uncategories » யாழில் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் காவலில்............
யாழில் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் காவலில்............
Posted by kesa
on Saturday, February 22, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழில் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் காவலில்............ "
Post a Comment