யாழ் . பலாலி பாதுகாப்பு வலயத்திற்குள் தமிழ் மக்களின் வீடுகளை இடித்து அழித்துக்
கொண்டிருந்த பொழுது வீடு ஒன்றினுடைய மதில் இடிபாடுகளுக்குள் சிக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர் ஒருவர் யாழ் . போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
கண்டி , வலப்பனை பகுதியைச் சேர்ந்த டபிள்யூ . ஜே . எம் . எஸ் . பண்டார ( வயது 23 ) என்பவரே மரணமடைந்துள்ளார் .
இந்த நிலையில் , இவரது சடலம் தற்போது யாழ் . போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .
வலி . வடக்கில் தமிழ் மக்களின் வீடுகள் இருந்த இடம்தெரியாமல் இடித்தழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» யாழில் தமிழ் மக்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருந்த போது மதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இராணுவ சிப்பாய் பலி.
யாழில் தமிழ் மக்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருந்த போது மதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இராணுவ சிப்பாய் பலி.
Posted by kesa
on Tuesday, February 11, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழில் தமிழ் மக்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருந்த போது மதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இராணுவ சிப்பாய் பலி."
Post a Comment