Categories Post
Home » Sri lanka news »
Srilanka »
Srilanka4
» வவுனியா பகுதியை சேர்ந்த ஒருவர், மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு.
வவுனியா பகுதியை சேர்ந்த ஒருவர், மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு.
வவுனியா , வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் , மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு
உயிரிழந்துள்ளார் .
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது . உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் . சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
Posted by kesa
on Wednesday, February 12, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "வவுனியா பகுதியை சேர்ந்த ஒருவர், மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு."
Post a Comment