Categories Post
Home » Sri lanka news
» க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வெளியிடப்பட உள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வெளியிடப்பட உள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம்
10 ம் திகதி வெளியிடப்பட உள்ளது .
மேற்படி 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 10 ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார் .
மேலும் 2013 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆறு லட்சம் பேர் தோற்றியிருந்ததுடன் 2013 ம் ஆண்டுக்கான சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மாதம் 4 ம் திகதி முதல் 14 ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Posted by kesa
on Thursday, February 27, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வெளியிடப்பட உள்ளது."
Post a Comment