Latest Updates

Categories Post

பாசையூரில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது.

பாசையூரில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஒருவர் யாழ் பொலிசாரால் நேற்று
மாலை கைது செய்யப்பட்டுள்ளார் . பாசையூரில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீடொன்றிலிருந்து கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜேம்ஸ் டீயூறின் ( வயது 27 ) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் .

அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா கைப்பேற்றப்பட்டுள்ளது . இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

0 Response to "பாசையூரில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது."

Post a Comment