மியான்மார் சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார்.
வங்காள விரிகுடாவுக்கருகிலுள்ள நாடுகளின் பொருளாதார நட்புறவுகளை வளர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் வேளையிலேயே ஜனாதிபதி மியான்மாரில் இந்திய பிரதமரைச் சந்தித்துள்ளார்.
இலங்கை,பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றமை தெரிந்ததே.
Categories Post
Home » breaking news »
Sri lanka news »
Srilanka
» ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - இந்திய பிரதமர் மியான்மாரில் சந்திப்பு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - இந்திய பிரதமர் மியான்மாரில் சந்திப்பு!
Posted by kesa
on Tuesday, March 4, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to " ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - இந்திய பிரதமர் மியான்மாரில் சந்திப்பு!"
Post a Comment