Categories Post
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஆட்லறி எறிகணையொன்று மீட்பு
பூநகரி நாச்சிக்குடா பகுதியில் 40 கிலோ கிராம் எடைகொண்ட
பாரிய வெடி குண்டொன்றும்
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஆட்லறி எறிகணையொன்றும் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
யாழ் நிருபர்.
Posted by kesa
on Tuesday, February 18, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஆட்லறி எறிகணையொன்று மீட்பு"
Post a Comment