Latest Updates

Categories Post

மாலைத்தீவின் உயர்ஸ்தானிகரை மாற்ற, ஜனாதிபதி முடிவு செய்திருப்பதாக தகவல்.


இலங்கைக்கான மாலைத்தீவின் உயர்ஸ்தானிகராக முன்னால் அமைச்சர் ஒருவரை மாற்றம்
செய்ய அந்நாட்டு ஜனாதிபதி,  அப்துல்லா யமீன் முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறித்த அமைச்சரின் பெயர் அந் நாட்டு நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும்,நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இதன் பின்னர் தற்போது உள்ள இலங்கைக்கான மாலைதீவின் உயர்ஸ்தானிகர் ஹசைன் சையிப் அந்நாட்டிற்கு திருப்பி அழைக்கப்படுவார் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றது.

யாழ் நிருபர் .

0 Response to "மாலைத்தீவின் உயர்ஸ்தானிகரை மாற்ற, ஜனாதிபதி முடிவு செய்திருப்பதாக தகவல்."

Post a Comment